சிதம்பர கல்லூரிக்கு 1 கோடி 50 லட்சம் ரூபாவில் மாடிக்கட்டடம், ஆனால் காணி கொள்வனவுக்கு 26
லட்சம் ரூபா தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு சுமார் 1 கோடி 50 லட்சம் ரூபா செலவில் மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் புதிய மாடிக் கட்டடத்திற்கான நிலம் கல்லூரி வளாகத்தில் போதமையால், கல்லூரியுடன் ஒட்டி அமைந்துள்ள காணி ஒன்றை வாங்க பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் முடிவெடுத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக சிதம்பரக் கல்லூரி அதிபர் மற்றும் சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (வல்வெட்டித்துறை) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.