தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் கடந்த 27.02.2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார், பங்கு பெற்ற ஐந்து பிரிவுகளிலிலும் முதன்மை இடம்பிடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: March 03, 2022 at 03:27
வாழ்த்துகள் வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.