கொத்தியாலில் இடம்பெற்ற தே.ம.மு இறுதிப் பிரச்சாரக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2018 (புதன்கிழமை)
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் நாளை நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் இறுதிப் பிரச்சாரங்களும் தீவிரமடைந்துள்ளன.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People's Front) பிரச்சாரக் கூட்டம் நேற்று வல்வை கொத்தியால் பகுதியில் இரவு 0730 மணியளவில் இடம்பெற்றது.
கீழே நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட தேர்தல் பிரச்சார பிரசுரம் ஒன்றைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.