மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கே.புஷ்பராஜா, பூமதி தம்பதியரின் மகள் செல்வி லோகலட்சுமி, கடந்த மாதம் (28/11/2021) அன்று ஐந்து கிலோமீட்டர்கள் தூரம் *ஒற்றை சிலம்பம்* சுற்றியவண்ணம் நடந்து சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 03, 2022 at 23:31
மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.