உலக கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக யாழில் ஒரு நீச்சல் தடாகம் நிர்மாணிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. விளையாட்டுத் துறை அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நீச்சல் தடாகமே ஆழிக்குமரன் ஆனந்தன் பெயரில் சில நலன் விரும்பிகளின் வேண்டு கோளுக்கு இணங்க ஆனந்தனின் பெயரில் நிறைவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த தடாகத்தை ஆனந்தன் பிறந்து வளர்ந்து சாதனைகளை ஆரம்பித்த வல்வெட்டித்துறையிலே அமைக்கக் கோரி வட மாகாண சபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அரச அதிபர் திரு.வேத நாயகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: November 18, 2015 at 12:12
மகிழ்ச்சியான செய்தி வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.