வல்வை வி.க போட்டி - கட்டுமரம் வலித்தல் போட்டியில் ரேவடி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கட்டுமரம் வலித்தல் போட்டியானது ஊரணி தீர்த்தக் கடற்கரையில் ஆரம்பித்து ரேவடிக் கடலில் முடிவடைந்தது.
முதலாவது ரேவடி விளையாட்டுக்கழகம் ந.கருணரத்தினம், தே.அன்ரன் றோபேட்
இரண்டாவது நேதாஜி விளையாட்டுக்கழகம் த.கோபாலகிருஷ்ண, க.குகேந்திரன்
மூன்றாவது உதயசூரியன் விளையாட்டுக் கழகம் S.தாஸ், S.சுகந்தன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.