வடமாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து மற்றும் கடற்கரை கபடி போட்டிகள் இன்று வல்வெட்டித்துறை கடற்கரையில் இடம்பெற்று வருகின்றது.
கடற்கரை கரப்பந்து போட்டிகள் உதயசூரியன் கடற்கரையிலும், கடற்கரை கபடி போட்டிகள் ரேவடி கடற்கரையிலும் இடம்பெற்று வருகின்றது.
இப்போட்டிகளில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னர், வவுனியா ஆகிய 5 மாவட்டங்கள் இப்போட்டியில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றன.
கடந்த மாதங்களிலும் இது போன்ற போட்டிகள் வல்வெட்டித்துறை கடற்கரையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.