நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியடப்பட்டள்ளது. பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியைச் சேர்ந்த செல்வி பூஜா நவகோடி 8 பாடங்களில் A சித்தியையும் 1 பாடத்தில் C சித்தியையும் பெற்றுள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 29, 2017 at 02:40
வாழ்த்துக்கள் ;
Kumuthini (Srilanka)
Posted Date: March 28, 2017 at 20:01
Congrats pooja!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.