வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்கள் நேற்று இரவு 1100 மணியளவில் சிலாபத்தில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை (15.07.2013) அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மறுதினம் (16.07.2013) அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 03:30 மணியளவில் வீட்டிலிருந்து பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு 04:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.