மரண அறிவித்தல் - சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2022 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
சபாரத்தினம் வேலாயுதபிள்ளை
(இளைப்பாறிய வங்கி முகாமையாளர்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் (வல்வை வைத்தீஸ்வரன் கோவில் எசமான்) கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.
இவர் சீதாலட்சுமி யின்(மலர்) அன்புக் கணவரும்,
சுரேஷ் , சுகந்தியின் பாசமிகு தந்தையும்,
கதாதரன் , வசந்தியின் அன்பு மாமனாருமாவார்.
அன்னார் சூர்யா, ஆதர்ஷ், அர்னீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவர் காலஞ்சென்ற அருணாசலம், சின்னத்துரை, உமாதேவிப்பிள்ளை மற்றும் இராமசாமி, செல்வரத்தினம், சங்கரநாராயணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பழனிவேல் மற்றும் குழந்தைவேல், சபாநாதன், முத்துலட்சுமி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இறுதி வணக்க நிகழ்வு விபரம்:
பார்வைக்கு:
09.03.2022 புதன் கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை.
இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham
Ontario
இறுதிக்கிரியை:
காலை 7 மணி முதல் 7:30 பார்வைக்கு வைக்கப்பட்டு அதை தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று 9:30 மணியளவில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Arullselvam (Australia)
Posted Date: March 16, 2022 at 15:18
Please accept our heartfelt condolences.
வெ.. கார்த்திகேயன் (London cum Valvettiturai)
Posted Date: March 07, 2022 at 10:09
அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள் ,ஓம் சாந்தி சாந்தி சாந்தி .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.