கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்தியை அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் ஒரு சிறந்த பல்துறைக் கலைஞர் ஆவார். அதிரூபசிங்கம் அவர்கள் தான் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு, தனது நாட குறிப்பில் தான் எழுதி, இயக்கி, நடித்த சில நாடகங்களின் சில விவரங்களை "நாடகக்கலை எழுத்துக்கலை கட்டுரை கவிதை இவற்றுள் எனது ஈடுபாடு" என்னும் தலைப்பில் எழுதியுள்ளார்.
இவற்றுள் பங்கு கொண்ட நாடகங்கள் பற்றி அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் எழுதிய விவரங்கள் அவ்வாறே கீழே தரப்படுகின்றது.
நாடகக்கலை எழுத்துக்கலை கட்டுரை கவிதை இவற்றுள் எனது ஈடுபாடு
தொண்டைமானாறு விளையாட்டுக்கழக நாடக மன்றத்தில் 2 முறை மேடையேறியது
5. "ஈழத்துவீரன்"
வல்வெட்டி சிவகணேச நாடக மன்றம்
6."திருவிளையாடல்" நகைச்சுவை நாடகம்
வல்வை முன்னோடிகள் நாடக மன்றம்
7. "சொர்க்கம்" முழு நீள் நாடகம்
வல்வை ரேவடி இளைஞர் நாடக மன்றம்
8."சிலப்பின் சிரிப்பு" - கண்ணகி வரலாறு
வல்வை முன்னோடிகள் நாடக மன்றம்
9."சபதம்" பாண்டவர் வரலாறு
வல்வை முன்னோடிகள் நாடக மன்றம்
10."கொடையா? படையா?" - கர்ணன் வரலாறு
வல்வை முன்னோடிகள் நாடக மன்றம்
11."சோக்கிரட்டீஸ்" ஓரங்க நாடகம்
பொன்னொளி வாசகசாலை ஆண்டு விழா தொண்டைமானாறு
12."சாம்ரட் அசோகன் " ஓரங்க நாடகம்
பொன்னொளி இலவச வாசகசாலை ஆண்டு விழா தொண்டைமானாறு
13." போலியோ போலி" - வல்வைக் கல்வி மன்றம்
வடமராட்சி காரியாதிகளை புரிவு நாட்களும்
இவற்றுள் பெருபான்மையானவற்றுக்கு நானே கதை வசனம் - நெறியாள்கை - நடிப்பு
என்னால் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுக்குரிய நேரங்களில் எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் - விருதுகள் - பரிசுகள் பெரும்பான்மையினவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நாம் உரிமையை விட்டுச் சென்று வசித்தமையால் பாதுகாக்க முடியாது போய்விட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.