புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை வரைந்தவர் மோகனதாஸ் - M.K.சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டிதுறையில் ஓவியக் கலையில் தனி முத்திரை பதித்த ஓவியர் மோகன்தாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை 1974 ஆம் ஆண்டில் வரைந்து, 1976 இல் மெருகூட்டிக் கொடுத்த விடயம் அன்னார் மறையும் வரை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என ஓவியர் மோகனதாஸ் இழப்புக் குறித்து தெரிவித்துள்ளார் வட மாகாண சபை உறுப்பினர் திரு. M.K.சிவாஜிலிங்கம்.
திரு.சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ள முழு அறிக்கையும் பின்வருமாறு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Krishna AMBALAVANAR (Swiss)
Posted Date: November 30, 2015 at 01:53
இந்த செய்தி தவறானது என்பதே எனது கருத்தாககும் காரணம் விடுதலைப்புலிகளின் இலட்சினையட் வரைந்தவர் அமரராகியுள்ள ஓவியர் நடரசன் அவர்கள் இதை தலைவர் அவர்களும் தனது 50 வது பிறந்தநாள் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அத்துடன் தற்போது அமரராகியுள்ள மோகனதாஸ் அவர்கள் முதற் களப்போராளியான மாவீரன் சங்கர் மற்றும் சீலன் செல்லக்கிளி உட்பட சில போராளிகளின் உருவங்களை ஓவியமாக வரைந்தவர் எனவே செய்திகளிலும் வரலாற்று பதிவுகளிலும் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றேன். உண்மையுடன் கிருஸ்ணா அம்பலவாணர்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.