சுஜேட்சைக்குழு இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2018 (புதன்கிழமை)
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் இறுதிப் பிரச்சாரங்களும் தீவிரமடைந்துள்ளன. இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகின்றது.
வல்வையில் திரு.செல்வேந்திரா தலைமையில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை வல்வை ரேவடிக் கடற்கரையில் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Sujatha (Sri Lanka)
Posted Date: February 09, 2018 at 07:59
Every thing is almost OK - We need change - This is a good begin. - BUT Why Fish simbole? Their circle is small - But They are in the beginning - They will learn more - We can give them a chance.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.