இந்த வருடம் இலங்கை முழுவதற்குமான சாமாதான நீதவானாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் அதிரூபசிங்கம் அவர்களும் உள்ளடங்குகின்றார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நீதி அமைச்சினால் கடந்த 28/06/17 அன்று திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கடந்த வாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனாலும் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.