ஜபிசி தொலைக்காட்சியில் பட்டப்போட்டி 2018 கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2017 (வியாழக்கிழமை)
கடந்த வருடம் வல்வையில் இடம்பெற்ற பட்டப்போட்டியினை ஜபிசி தொலைக்காட்சி வல்வையில் இருந்து நேரலை செய்திருந்தனர். இதன் மூலம் ஜரோப்பா வாழ் தமிழர்களும் பட்டப் போட்டியினை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த வருடமும் ஜபிசி தொலைக்காட்சி பட்டப் போட்டியினை ஒளிபரப்பவுள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக ஜபிசியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம் ‘பெறும் ஊரோடு உறவாடு’ நேரலை நிகழ்ச்சியில் ஜபிசி சுதர்சனுடன் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் இரத்தினசிகாமணி (குண்டையா), சங்கர் ஆகியோர் பட்டப் போட்டி சிறப்புக்கள் பற்றி கலந்துரையாடினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.