முதன்முதலாக வல்வை வந்திருந்த ஆழிக்குமாரன் ஆனந்தன் குடும்பத்தினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி மனல் ஆனந்தன், மகன்கள் ரஜன் ஆனந்தன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
ஆழிக்குமரன் ஆனந்தன் குடும்பத்தினர் ஒன்றாக வல்வெட்டிதுறைக்கு வருகை தருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.