முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வரத்தினம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2021 (சனிக்கிழமை)
ஓய்வு பெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளரும், முன்னாள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், திரு வே. தி. செல்வரத்தினம் (சோதிமாஸ்டர்) கொரொனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் நேற்று மாலை 29.10.2021 காலமானார். அவருக்கு வயது 73.
வல்வெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மும்மொழிப் பாண்டித்தியம் பெற்று விளங்கியிருந்தார்.
இவர் வல்வை சிதம்பரக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் என்பதும், தீருவில் வயலூர் முருகன் கோவில் முன்னாள் நம்பிக்கை பொறுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: November 01, 2021 at 20:05
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.