பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 'West Asian Professional Boxing Championship' குத்து சண்டை போட்டிக்கு செல்வி கணேஷ் இந்துகாதேவி செல்லவுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த தந்தையை இழந்த இந்த மாணவி, குத்து சண்டை போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவி ஆவார்.
World Boxing Council (WBC) இன் ஆதரவுடன் இடம்பெறும் போட்டி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குகொள்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.