'சுனாமி' வதந்தியே - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)
இலங்கையின் எந்தவொரு கரையோரப் பகுதியிலும் சுனாமிக்குரிய சந்தர்ப்பம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center - DMC) தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சுனாமி பற்றி எழும் வதந்திகள் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிறுத்தியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது Department of Meteorology மற்றும் Geological Survey and Mines Bureau ஆகியவற்றுடன் இது தொடர்பாக தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றது.
இதேவேளை வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலையே இன்று கல்முனைப் பகுதியில் நீர்வற்றுவதற்கான காரணம் மட்டக்களப்பு பிராந்திய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.