கடந்த சில வாரங்களாக வல்வை சிதம்பரக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வில் சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சிலரின் சுமார் 5 நாட்களிற்குச் சமமான 6 பேரின் முழு நாள் கடின உழைப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த இந்த வேலைத்திட்டத்திற்கு நிதி வழங்கிய சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர்களின் விபரம் வருமாறு;
குருபரன் - 6000/-
ற.றஞ்சித் – 5000/-
ச.விஸ்வரூபன் - 3000/-
ஆ.சுமன் - 3000/-
தி.பிரதீபன் - 2000/-
ப.தனுராஜ் - 1000/-
வாகன உதவி - கு.விஜயவர்மன்
இவர்களுக்கும் சிரமதானம் மற்றும் வர்ணப்பூச்சு வேலைகளில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.
ஒருங்கிணைப்பு :- மு.பார்த்தீபன், மு.நரேன், கு.விஜயவர்மன், ம.மயூரன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.