கடந்த சில தினங்கள் முன்பு தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்கம் (Low Pressure), தற்பொழுது மேலும் வலுப்பெற்று தீவிர தாழமுகமாக மாறி (Depression), திருகோணமலைக்கு தெற்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 260 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர தாழமுக்கமாக மாறி (Deep Depression) கிழக்கு இலங்கை கரை வழியாக - வட மேற்குத் திசையில் நகரந்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கிழக்கு கரையைக் கடக்கவுள்ளது.
இதனால் நாட்டின் வட பகுதியில் அசாதாரான காலநிலைக்கு அதிகம் வாய்ப்புக்கள் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.