யா/வல்வெட்டித்துறை றோ.க.த.க பாடசாலையில் கடந்த 36 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றிய நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி மேரி நிர்மலா அர்ச்சுனா அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில், அவரது சகோதரனும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவனுமாகிய நெடியகாட்டை சேர்ந்த சூசைப்பிள்ளை விக்ரர் தனிநாயகம் அவர்களினால் குறித்த பாடசாலைக்கு 10 கணணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கணனிகள் கொண்ட கணணி நூலகம் பாடசாலையில் இன்று (19.05.2017) காலை 10:00 மணிக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.