வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 16.07.17 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம் ஏற்பாடுசெய்திருந்தத் இந்த நிகழ்விற்கு சந்நிதியான் புடவையகம் ஆதரவு வழங்கியிருந்தது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் பிரதி நான்கு மாதங்கள் தோறும் இரத்ததான முகாம் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் இரத்ததான வழங்கலின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.