வல்வையில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2018 (வியாழக்கிழமை)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் வல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்று நடைபெற்றது.
இன்று காலை 0830 மணியளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். போட்டிகள் நாளையும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.