வல்வை சிவன் கோவிலில் இன்று வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2017 (திங்கட்கிழமை)
யாழ்பாணத்தில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானதுமான வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியது.
இன்று முற்பகல் சுமார் 1000 மணியளவில் விசேட பூஜைகளின் பின்னர் சுவாமி எழுந்தருளிய பின், முற்பகல் 11 மணியளவில் ஆலயக் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வுகள் சுவாமி வெளி வீதி உலாவின் பின்னர் பிற்பகல் 1230 மணியளவில் நிறைவுற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.