Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: December 26, 2016 at 00:24
உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரத்தை ஒளிரச்செய்த சாதனையை நிகழ்த்திக்காட்டயதனால் இலங்கைக்கு உலகஅரங்கில் எந்தவொரு விதமான பெருமையும் கிடைக்கப்போவதில்லை.
.
தமது தேசத்திலேயே தம்முடன் இணைந்து வாழும் தமிழ்மக்களை இரண்டாம்தர பிரஜைகளாக எண்ணி உதாசீனம் செய்யாமல் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி அவர்களை அன்புடன் அரவணைத்து நடந்தால் மாத்திரமே சிங்களதேசம் இன்று தான் ஒளிரச்செய்த உலகின் மிகப்பெரிய கிறஸ்மஸ் மரம் ஒளிர்விடுவதைப்போல் உலகஅரங்கில் அன்பின் தேசமாகப்போற்றப்பட்டு ஒளிர்விடும்.
.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அன்பின் தெய்வமாம் தேவபாலன் யேசுநாதரின் ஞானஒளி இலங்கை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும்.
.
இலங்கைமணித்திருநாடு என்ற அழகான பெயரும் ஒளிபெற்றுத்துலங்கும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.