இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மார்கழித் திருவெம்பாவையின் இறுதி நாள் இன்று வல்வை சிவன் ஆலயத்தில் ஆருத்திரா தரிசனம் நடைபெற்றிருந்தது.
காணொளியில் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோயிலில் கடந்த வருடம் இடம்பெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவம் ஆகும். நடராஜப் பெருமான் வீதி உலாவும் மற்றும் நடராஜர் திருக்கூத்து என்பன காணொளியில் இடம்பெற்றுள்ளன.
திருவாதிரை அல்லது ஆருத்திரா தரிசனம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு இலங்கை மற்றும் தமிழக சிவன் கோயில்களில் நிகழும் பிரதான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.