வல்வை சென்செபஸ்தியார் தேவாலய வருடாந்த மகோற்சவம் இன்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2017 (வெள்ளிக்கிழமை)
கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் இடம்பெற்றுவந்த வல்வை சென்செபஸ்தியார் தேவாலய வருடாந்த மகோற்சவம் இன்று நிறைவெய்தியது. இன்றைய இறுதி நாள் நிகழ்வு காலை 7 மணிக்கு ஆரம்பமானத்தைத் தொடர்ந்து, முற்பகல் சுமார் 10 மணியளவில் சென்செபஸ்தியார் சுரூபம் வீதியுலா இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவத்தையொட்டி தேவாலய உள் மற்றும் வெளி வளாகங்கள் கொடிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கீழே படங்களில் வருடாந்த மகோற்சவத்தின் சென்செபஸ்தியார் சுரூபம் வீதியுலாவின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.