வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து 700 மீற்றர் சுற்றுவட்டத்தில் பிரதான வீதி ஓரமாக நவீன நூல் நிலையம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான் 03 பரப்பிற்கு குறையாத விஸ்தீரணம் உள்ள காணியினை வழங்க விரும்பும் ஆர்வலர்கள் நகராட்சி மன்றத்தில் 19.08.2016 ஆம் திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு
செயலாளர் , நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை
மேற்கண்ட செய்தி தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: July 20, 2016 at 09:16
மகிழ்வான இனிமையான செய்தி முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் !எதிர்கால தலைமுறை குழந்தைகளுக்கு சிறந்த வழியை காட்டவேண்டியது நம் எல்லோரதும் கடமை பொறுப்பு .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.