யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2013 (புதன்கிழமை)
யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு மயில்வாகனம் சிவசூரிய அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் 1236 பேருக்கு பட்டம் வழங்கப்படவுள்ளதுடன் மேலும் இரண்டு பேருக்கு கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவுள்ளது. இதில் உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய பிரிவினர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி வெளிவாரி மாணவர்கள் 253 பேரும் மேற்படி பட்டதாரிகள் 189பேரும் முதுநிலை பட்டப்பின் மாணவர்கள் 150 பேரும் டிப்ளோமா பட்டதாரிகள் 57 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.
மேலும் வல்வை மாணவர்கள்நால்வர் நாளைய தினம் பட்டம் பெறவுள்ளனர். அவர்களது பெயர் விபரங்கள் வருமாறு.
யாழ்.பல்கலைக்கழகம் மாணவர்கள்
கமலரங்கன் பிரகலாதன் ( பட்டம் B.COM உள்வாரிப் பட்டப்படிப்பு )
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.