நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 10.15 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து பிள்ளையார் வீதி உலா இடம்பெற்றது.
10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
கொடியேற்ற திருவிழாவின் போதான காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Anbu (Australia)
Posted Date: September 08, 2016 at 03:22
Very good.
Thanks
Anbu
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.