வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது.
கப்பல் வாகனத்தில் உற்சவ மூர்த்தி காலை 9 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பட்டு சுமார் 10 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
கடந்த 14 ஆம் திகதி வருடாந்த மகோற்சவத்தின் தெப்பத் திருவிழா நாளை 24 ஆம் ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.