வல்வெட்டித்துறை நெடியகாடு சூசைப்பிள்ளை - மங்களம், நல்லூர் இராச வீதியைச் சேர்ந்த சின்னத்துரை பெல்லா தம்பதிகளின் பேர்த்தியும், சேவியர் குலநாயகம் தேவஜோதி தம்பதிகளின் ஏக புத்திரியும், யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமான செல்வி சுமங்கலா குலநாயகம் நாளை இலங்கை உயர் நீதி மன்ற நீதியரசர்கள் முன்னிலையில் உயர் நீதிமன்ற சட்டத் தரணியாக சத்தியப் பிரமாணம் செய்வதையிட்டு பாராடி வாழ்த்துகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
suriya (canada)
Posted Date: July 19, 2017 at 12:55
best wishes from suriya family
செல்வரூபராணி கார்த்திகேயன் (London U K)
Posted Date: July 19, 2017 at 11:01
With proud and happiness conveying our choicest blessings to சுமங்கலா குலநாயகம்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 18, 2017 at 21:43
வாழ்த்துக்கள் சகோதரி ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.