கரத்தே போட்டியில் மீண்டும் வல்வையைச் சேர்ந்த சிறுவன் சிறுமி சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மா. மோகன்ராஜ் இனுடைய மகன் டினேஷ்கரன் தமிழகத்தில் நடந்த 7 ஆவது இம்க உலக கோப்பை கரத்தே போட்டி முதல் பல போட்டிகலில் கலந்து அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் வரிசையில் கடந்த 04/09/2016 அன்று இராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெற்றிக் ஹயர் செக்கன்றி பாடசாலையில் நடைபெற்ற கரத்தை போட்டியில் வல்வையை சேர்ந்த சிறுவன் சிறுமி ஆகிய சகோதரங்கள் 4 ஆவது மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.