வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம்கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி கோவிலின் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நேற்றைய 4 ஆம் நாள் இரவுத் திருவிழாவின் போது சுவாமி வீதியுலா வருவதைனையும், அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவதையும் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.