வல்வை சகாறாவின் நூல் வெளியிட்டு விழா தமிழகத்தில் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2014 (புதன்கிழமை)
வல்வை சகாறாவின் நூல் வெளியிட்டு விழா தமிழகத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவர் தற்பொழுது கனடாவில் வாழும் ஒரு பெண் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நூல் வெளியிட்டு நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை சகாறா.. நம்பமுடியாத ஒரு காலத்தின் கவிதை.. என்னும் தலைப்பில் வல்வையின் எழுத்தாளர் திரு.செல்லத்துரை அவர்கள் எழுதிய ஆக்கம் நாளை எமது இணையதளத்தில் பிரசுரமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வல்வை -மு.ஆ.சுமன் (SRILANKA)
Posted Date: August 29, 2014 at 14:39
வல்வை சகாராவின் கவிதைகள் காலத்தை வென்று சரித்திரம் படைக்கட்டும்
வல்வை மு.ஆ.சுமன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.