நிலுவையில் உள்ள 1 கோடியே 20 லட்சம் ரூபா தொடர்பாக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருமண மண்டப நிதி தொடர்பாக, வல்வை மக்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ram (London)
Posted Date: May 09, 2015 at 05:10
அம்மன் கோவில் ஐயா ஆரம்ப நிதி கொடுத்தவர் அதை முன்னைய கணக்கு விபரங்களில் அறிந்து கொள்ளலாம். அதை விட முக்கியமான கேள்வி இந்த மண்டபத்தில் வாடகைக்கு கொடுக்கவாடும் வருமானங்கள் சரியாக காட்டப்படவில்லை. இதில் பெறப்படும் வருமானம் படிப்படியாக ஒப்ந்த காரர்கு வட்டியுடன் சேர்த்து மீள் செலுத்த போதுமானது.
Rajkumar periyathamby (canada)
Posted Date: May 03, 2015 at 15:40
ஏன் திருவிழா காலங்களில் கோவில் நிர்வாகத்தால் அருச்சனை சீட்டு வழங்கப்படுவதில்லை ?கோவில் நிர்வாகத்தால் அருசனை சீட்டை வழங்கினால் கோவிலுக்கு வருமானம் வரும் .அம்மன்கோவில் ஐயரிடம் கொஞ்ச பணம் கேட்டுப்பாருங்கள் இதுவரை காலமும் கோவில் வருமானத்தால் பெரும் செல்வந்தர் ஆனவர் கோவிலுக்கு ஒரு பிரச்சனை வரும்போது உதவுவாரோண்டு பாருங்கள் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.