செல்வசந்நிதி முருகன் கோயிலில் இன்று காலைத் திருவிழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2016 (திங்கட்கிழமை)
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று ஆரம்பமாகியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1000 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.