தீருவில் புட்டணி சித்தி விநாயகர் வருடாந்த உற்சவம் 2 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் வரும் 02ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த கொடியேற்ற மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து பூங்காவனம் நடைபெறவுள்ளது.
புட்டணிப் (புட்கரணி) சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.