வல்வை விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டிருந்த வண்ண (வி)சித்திரப் பட்டப்போட்டி-2015 இல் 1ம் இடத்தை பெற்தும் சகலரினதும் அதிலும் குறிப்பாக இளையோரினது வரவேற்பை பெற்றிருந்த தாஜ்மஹால் பட்டம் ஆகும்.
இந்த வானில் பறந்த தாஜ் மஹாலை உருவாக்கியிருந்தவர் வல்வெட்டித்துறை உலகுடையார் பிள்ளையார் வீதியில் வசிக்கும் இளைஞரான சிவநாதன் நிமலன் (குட்டி) ஆவார்.
பட்டங்கள் செய்யும் கலையில் சிறு வயதிலிருந்தே ஈடுபட்டுவரும் இவரும் இவரது சகோதரர்களும் கடந்த வருடங்களிலும் வருடாந்த பட்டப் போட்டியில் தமது திறமைகளை வெளியிட்டிருந்தனர்.
வல்வையின் தாஜ் மஹாலை உருவாக்கிய சிவநாதன் நிமலன் (குட்டி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.