மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மீனைக் களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதன வசதிகளுக்கான இப்பகுதிகளில் 150 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அச்சுவேலி தொழிற்பேட்டையில் மின்சார வசதிகளை மேற்கொள்வதற்கான செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான வீடுவசதி இல்லை . 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த வீட்டுத்தேவையை பூர்த்திசெய்வதற்காக 3000 மில்லியன் ரூபா நிதி உதவி.
காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலக பணிகளுக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் நல்லிணக்க திட்டத்தின் கீழ் பெண்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்காக வடக்கில் விசேட தேவையை மேம்படுத்த நடவடிக்கை,
கடலட்டைகளுக்கு சிறந்த கேள்விகள் உண்டு. இத்தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கடல் அட்டைகள் மத்திய நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.
கடற்றொழில் துறையை மேம்படுத்த முன்மொழிவு