2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2017 (சனிக்கிழமை)
2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - 14 - 03 - 2017
தோற்றம் : 16 - 01 - 1964 மறைவு : 07 - 03 - 2015
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அப்பாவை அழைக்கின்றோம், நாங்கள் இன்று அழைத்திட வருவீர்களா என காத்திருகின்றோம், நாம் இங்கே.
எங்களை பாதுகாப்பாக பார்த்து நல்லவற்றை கற்றுத் தந்து நாங்கள் நலமாய் வாழ்வதைப் பார்த்திட நீங்கள் இல்லையே அப்பா. வருடங்கள் இரண்டானாலும் ஆழாத் துயரில் தவிக்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.