வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
கடந்த14 ஆம் திகதி காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்த திருவிழா நாளை 29/10/2023 அன்றும், கேணித் தீர்த்தத் திருவிழா 30/09/2023 அன்றும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.