பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை மகளிர் மகா வித்தியால மாணவிகளின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினார்கள் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் கொடியேற்றலுடம் போட்டி ஆரம்பமானது.
கீழே விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபத்தில் வீர வீராங்கனைகள் பரிசில்களை பெறுவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.