வல்வையை பிறப்பிடமாகவும் சிட்னி ஒஸ்திரேலியாவில் வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 26/04/2021 சித்திரை பௌர்ணமியன்று முருகனடி சேர்ந்தார்.
வல்வையை பிறப்பிடமாகவும் சிட்னி ஒஸ்திரேலியாவில் வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 26/04/2021 சித்திரை பௌர்ணமியன்று முருகனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்ற ஓவசீயர் ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வியும்,
இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளாளர் சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தனின் அன்பு துணைவியாரும்,
ஒஸ்திரேலியாவில் வதியும் பிரபாலினி, சுபோதினி, வினோதினி, இங்கிலாந்தில் வதியும் தயாளினி, பிரபாலன், இலங்கையில் வதியும் ஜெகேந்திரன் ஆகியோரின் அருமை தாயாரும்,
ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணண், மைத்ரேகி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ரவீந்திரன் (People’s Bank), காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற ராமலிங்கம், சோமேஸ்வரி, சிவாநந்தன், பரமாநந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூவுடல் இறுதி அஞ்சலிகளுக்காக 28/4/2021 புதன்கிழமை மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை Allan Drew Chapel, 221 Old Northern Rd, Castle Hill NSW 2154 இல் வைக்கப்பட்டு 29/4/2021 வியாழன் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை 60, McMillian CCT, Kellyville NSW 2155 இல்லத்தில் ஈம சடங்குகள் நடைபெற்று மதியம் 12:15 இலிருந்து 2:15 வரை இறுதி கிரியைகள் Palm Chappel, Macquarie Park Crematorium இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.
அன்னார் தனது இறுதி அஞ்சலிக்கு மலர் வளையங்களை தவிர்த்து காருண்ய தொண்டுகளை ஆதரிக்க வேண்டினார் என்பதனை அறியத்தருகின்றோம்.