வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவசிகாமணி குமரகுரு (பாஸ் ஐயா) நேற்று (19) காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசிகாமணி, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,
சேவற்கொடியோன், பருவதாபத்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகியின் அன்புக் கணவரும்,
தேவகுமார், அஜிதா, சுரேஷ்குமார், வனிதா, காலஞ்சென்ற ராம்குமார் (ராம்குட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜேந்திரா, நகுலேஸ்வரி (வாணி), அன்பகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, விவேகானந்தர் (எம்.ஆர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தன், திவ்யா, தாரணி, வர்ணன், ரிதன், விதுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இறுதிக் கிரியைகள், ஆலடி ஒழுங்கையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, தகனக் கிரியைக்காக, ஊறணி இந்து மயானத்துக்கு, காலை 10 மணிக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.