வல்வெட்டித்துறை பழைய சோடாக்கடை விதியைப் பிறப்பிடமாகக் கெண்ட வரும் நியூசிலாந்தில் வசித்து வந்தவருமான அமரர்கள் இராசேந்திரம், யோகலட்சுமி (பாரதம்) தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர்கள் செல்வவிநாயகம் அம்பிகா அவர்களின் சிரேஸ்ட மருமகளும், சுந்தராஐனின் அன்பு மனைவியுமாகிய இராஐலட்சுமி (இந்துமதி) இன்று 20-12-2016 நீயூசிலாந்தில் காலமானார்.
அன்னார் இராஜராஜன், கிரிராஜன், மதன ராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நிரோஜினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 22-12-2016 அன்று PUREWA CEMETERY, CREMATORIUM, MEADOWBAN, AUKLAND என்ற முகவரியில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.