மரண அறிவித்தல் - திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2015 (சனிக்கிழமை)
தோற்றம் : 07.02.1943 மறைவு 23.05.2015
திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம்
(இலங்கை பெருந்தோட்டத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி)
வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்பிடமாகவும், இலங்கை பதுளை ஹாலி எலவில் வாழ்ந்தவரும் பின் டென்மார்க் ஈக்காஸ்ற் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23.05.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. இரத்தினவடிவேல் ( இலங்கை கப்பல்துறை அதிபர் ) சின்னமாமயில் ஆகியோருடைய புதல்வராவார்.
இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராஜதுரை மீனாட்சி தம்பதியர் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம் அல்லி அம்மாச்சியின் மருமகனுமாவார்.
முரளிதரன் (முரளி) கனடா, பரணிதரன் (பரணி) டென்மார்க், ராம்நாத் (ராம்) இலண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்,
வினிஸ்றா (வினி) கனடா, திருஞானரூபி (ரூபி) டென்மார்க், பிரியதர்ஷினி (பிரியா) இலண்டன், ஆகியோரின் அன்பு மாமனாரும்
அஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் பேரனும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.