தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் செந்தில் குமரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சிதம்பர கல்லூரி பழைய மாணவரான செந்தில் குமரன், 2014 ஆம் ஆண்டு, கல்லூரியைப் பிரதிநிதிப்படுத்தி தேசிய அளவில் தடை தாண்டல் போட்டியிலும், பருத்தித்துறை பிரதேச சபையைப் பிரதிநிதிப்படுத்தி மாகாண மட்டத்திலும் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நா.விக்னேஸ்வரன் (ஜக்கியராட்சியம்)
Posted Date: February 28, 2017 at 07:27
தடகளப்போட்டியில் முதலிடம் வென்ற செந்தில்குமரனுக்கு
வாழ்த்துகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.