காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2017 (திங்கட்கிழமை)
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological department) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. காலை நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் மேற்கு சப்ரகமுவ தென்மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் பனிமூட்டமான காலநிலை எதிர்பார்க்கக்கூடும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை யாழ்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழமைக்கு மாறாக குளிர் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.